Search This Blog

ஜடம்

Wednesday, October 14, 2009

எல்லாம் எங்கோ அடங்கிவிட்டது
எல்லாம் எதிலோ ஐக்கியமாகிவிட்டது
பொய் பொய்யோடு
மெய் மெய்யோடு
போயும் போயும்.....
இதற்குதானா......

வா என்ற வரவேற்புமில்லை
வருவாய் என்ற எதிர்பார்ப்புமில்லை
வந்தது ஏன் என்ற எதிர்ப்புமில்லை

எல்லாம் எங்கோ அடங்கிவிட்டது
எல்லாம் எதிலோ ஐக்கியமாகிவிட்டது

இது ஜடம்தானே!

இது நிஜம்தானே!


இது ஞானமும்மில்லை
ஊனமும்மில்லை


தொடரலாம்தானே.....
































3 comments:

Unknown said...

வாழ்கையின் பொருளை உணர்ந்தீரோ நண்பரே நன்று
தங்களின் கவிதை

Unknown said...

www.sathuragirisundaramahalingam.blogspot.com ithai um konjam paarunkal innum naam evlo jadam aaha irukiroom endru

ஜடம் said...

எனது புதிய நண்பரே,

இன்றுதான் உங்கள் பின்னுட்டத்தை பார்த்தேன்.

ஆண்டவன் நம்மை இன்றுதான் இணைத்துள்ளான்.

நான் சுற்றி திரிந்த காடு மலைகளைத்தான் blog photo வாக இணைத்துள்ளேன்.

தொடர்வோம்,,,,,,,