எல்லாம் எங்கோ அடங்கிவிட்டது
எல்லாம் எதிலோ ஐக்கியமாகிவிட்டது
பொய் பொய்யோடு
மெய் மெய்யோடு
போயும் போயும்.....
இதற்குதானா......
வா என்ற வரவேற்புமில்லை
வருவாய் என்ற எதிர்பார்ப்புமில்லை
வந்தது ஏன் என்ற எதிர்ப்புமில்லை
எல்லாம் எங்கோ அடங்கிவிட்டது
எல்லாம் எதிலோ ஐக்கியமாகிவிட்டது
இது ஜடம்தானே!
இது நிஜம்தானே!
இது ஞானமும்மில்லை
ஊனமும்மில்லை
தொடரலாம்தானே.....
ஜடம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வாழ்கையின் பொருளை உணர்ந்தீரோ நண்பரே நன்று
தங்களின் கவிதை
www.sathuragirisundaramahalingam.blogspot.com ithai um konjam paarunkal innum naam evlo jadam aaha irukiroom endru
எனது புதிய நண்பரே,
இன்றுதான் உங்கள் பின்னுட்டத்தை பார்த்தேன்.
ஆண்டவன் நம்மை இன்றுதான் இணைத்துள்ளான்.
நான் சுற்றி திரிந்த காடு மலைகளைத்தான் blog photo வாக இணைத்துள்ளேன்.
தொடர்வோம்,,,,,,,
Post a Comment